சட்டவிரோதமாக மிஷின் திரி வைத்திருந்தவர் கைது

76பார்த்தது
விருதுநகர் அருகே முண்டலாபுரம் பகுதியில் அம்பத்தூர் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட பொழுது அங்கு பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் அய்யனார் பாண்டிய என்பவர் அரசு அனுமதியின்றி எளிதில் தீப்பற்றக்கூடிய மிஷின் திரிகள் வைத்திருந்தது தெரியவந்தது இது தொடர்பாக அவரை கைது செய்த காவல்துறையினர் மூன்று கட்டு மிஷின் திரியையும் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்

தொடர்புடைய செய்தி