ஒரு லட்சம் மதிப்பில் ஆன இருசக்கர வாகனத்தை காணவில்லை

85பார்த்தது
விருதுநகர் முத்துராமலிங்கம் தெருவில் வீட்டு வாசலில் வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார்

விருதுநகர் முத்துராமலிங்கம் நகர் காமாட்சி அம்மன் கோவில் பின்புறம் வசித்து வருபவர் மரிய ஜிப்ரியான் வயது 19 இவர் டீக்கடையில் வேலை செய்து வருவதாகவும் இவருக்கு சொந்தமான r15 இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி வைத்து விட்டு மறுநாள் காலை 6: 15 மணியளவில் பந்து பார்த்த பொழுது வீட்டில் வாசலில் வைத்திருந்த இருசக்கர வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார் இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் மேற்கு காவல் எப்படி சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்தி