சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது

72பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்தில் இன்று போதை விழிப்புணர்வு தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இந்த நிகழ்வில் காவல் துறையினர், மற்றும் மேட்டமலை கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்தசாரதி, மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு போதை தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கூட்டத்தில் போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி