சாத்தூரில் நாளை மின் தடை

61பார்த்தது
சாத்தூரில் நாளை மின் தடை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் துனைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மேற்கொள்வதால் அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
சாத்தூர் நகர் முழுவதும், படந்தால், வெங்கடாசலபுரம், பெரியகொல்லபட்டி, ராமலிங்காபுரம், அம்மாபட்டி, மனியம்பட்டி, திருவிருந்தான்பட்டி அனைக்கரைப்பட்டி, போத்திரெட்டிபட்டி, வன்னிமடை ஆகிய பகுதியல் மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி