நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்

55பார்த்தது
நாம் தமிழர் கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகி விலகல்
நாம் தமிழர் கட்சியில் இருந்து விழுப்புரம் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்காக இதுவரை மேற்கொண்ட செயல்கள் மற்றும் பண விரயத்தை சீமான் பொருட்படுத்தவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார். அண்மை நாட்களாக அக்கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுகின்றனர். முன்னதாக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமாரும் விலகியிருந்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி