சாலை ஓரத்து டீ கடையில் டீ அருந்தினார் மாணிக்கம் தாகூர்

2237பார்த்தது
சாலை ஓரத்து டீ கடையில் டீ அருந்தினார் மாணிக்கம் தாகூர்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று இந்தியா கூட்டனி கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தனக்கு வாக்குகள் சேகரித்து வந்தார். அப்போது தாயில்பட்டி சாலையில் உள்ள டீ கடை ஒன்றில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனுடன் அமர்ந்து தேநீர் குடித்து அங்கிருந்த நாளிதழ் படித்தார்.

தொடர்புடைய செய்தி