கடலில் பற்றி எரிந்த தீ.. உடல் கருகி 11 பேர் பலி

33462பார்த்தது
மெக்ஸிகோ வளைகுடா கடலில் உள்ள அந்நாட்டு அரசின் கீழ் இயங்கும் பெமெக்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் தொட்டியில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 9 தொழிலாளர்கள் படுகாயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தீ விபத்து தொடர்பாக அரசு விசாரணையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி