ராஜபாளையம் தொட்டியபட்டி சுற்று வட்டாரபகுதியில் நாளை மின்தடை

558பார்த்தது
ராஜபாளையம் தொட்டியபட்டி சுற்று வட்டாரபகுதியில் நாளை மின்தடை
ராஜபாளையம் தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால். தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி புதுார், ராஜீவ்காந்தி நகர், இ. எஸ். ஐ காலனி, வேட்டை பெருமாள் கோயில், விஷ்ணு நகர். புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தன்குளம், ஆகிய சுற்றுவட்டார பகுதி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய
செயற்பொறியாளர் முத்துராஜ் அறிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி