வயிற்று வலி காரணமாக விவசாயி விஷம் குடித்து தற்கொலை

61பார்த்தது
ராஜபாளையம் மங்காபுரத்தைச் சேர்ந்த மனோகரன் இவருடைய தந்தை சந்தனம் என்பவருக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் சந்தனம் குத்தகைக்கு எடுத்திருந்த காட்டுக்கு சென்றபோது திடீரென வயிற்று வலி தாங்க முடியாமல் விவசாயத்தை வைத்திருந்த விஷ மருந்தை குடித்துள்ளார். பின்னர் அண்ணன் லிங்கசாமி தந்தை சந்தனத்தை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சிகிச்சை பலன்றி சந்தனம் உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலையத்தில் ஜூலை 1ம் தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

தொடர்புடைய செய்தி