திரியை பதுக்கி வைத்திருந்தவர் கைது

83பார்த்தது
தகர செட் அமைத்து பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் திரியை பதுக்கி வைத்திருந்தவர் கைது.

விருதுநகர் மாவட்டம் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேஷன். இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியிலிருந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ஆமத்தூரில் செட் அமைத்து கருப்பசாமி என்பவர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான திரி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்து, அவரை கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி