விழுப்புரத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது

66பார்த்தது
விழுப்புரத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் பகுதியில் உள்ள இ. எஸ். செவிலியர் கல்லூரி வளாகத்தில், செஞ்சுருள் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் நேற்றைய (ஏப்ரல் 29) நடைபெற்றது. இதில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி விஜயா, ராகேஷ்சர்மா, ரத்தவங்கி ஆலோசகர் அசோக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முகாமினை தொடங்கி வைத்தனர். இதில் 92 மாணவ, மாணவிகள் ரத்த தானம் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி