பெண்களுக்கு ரூ.1 லட்சம்.. இப்படி பெற்றிடுங்கள்!

16127பார்த்தது
பெண்களுக்கு ரூ.1 லட்சம்.. இப்படி பெற்றிடுங்கள்!
ஏழைப் பெண்களின் பொருளாதாரத் தன்னம்பிக்கைக்காகவும், அவர்களை தொழில்முனைவோராக வளர்கராக வளர்க்கவும் 'மஹிளா சம்ரித்தி யோஜனா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சுய உதவிக் குழுவில் (SHG) அங்கம் வகிக்கும் பெண்களுக்கு வங்கிகள் கடன் வழங்குகின்றன. ஒரு பெண் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை ரூ.1 லட்சம். ஒவ்வொரு சுய உதவிக்குழுவும்ும் அதிகபட்சமாக பெறும் தொகை ரூ.15 லட்சம். இந்தக் கடனை 4 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். முழுமையான விவரங்களுக்கு அருகிலுள்ள வங்கிகள் அல்லது NBCFDC இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி