பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்

74பார்த்தது
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள, இளந்துறையில் மக்களுடன் முதல்வர் திட்டம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (ஜூலை 18) தொடங்கி வைத்தார். இதில் பாவந்தூர், பெண்ணைவலம், டி. கொளத்தூர், ஆமூர், அருங்குருறுக்க, டி. எடப்பாளையம், டி. கொணலவாடி, இளந்துறை ஆகிய ஊராட்சிகளை சார்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்தனர். உடன் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் இ்ருந்தனர்

தொடர்புடைய செய்தி