அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு

84பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்துள்ள, ஒதியத்தூர் ஊராட்சியில், அரசு சார்பில் இன்று (ஜூலை 18) தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்பு அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அங்கிருந்து புறப்பட்டனர். பொதுமக்கள் முறையாக தங்களுக்கு 100 நாள் வேலை வழங்கவில்லை என திடீரெனாக அங்கிருந்த ஒரு சில அதிகாரிகளை முற்றுகை விட்டு வாக்குவாதத்தை ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

தொடர்புடைய செய்தி