பா. ம. க. , மாஜி கவுன்சிலர் அ. தி. மு. க. , வில் ஐக்கியம்

1060பார்த்தது
பா. ம. க. , மாஜி கவுன்சிலர் அ. தி. மு. க. , வில் ஐக்கியம்
விழுப்புரம் மாவட்ட பா. ம. க. , நிர்வாகி உட்பட 50 பேர் அ. தி. மு. க. , வில் இணைந்தனர்.

விழுப்புரம் மத்திய மாவட்ட பா. ம. க. , விவசாய அணி தலைவரான முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அன்னக்கிளி முருகன் தலைமையில் 50 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, அ. தி. மு. க. , வில் இணைந்தனர். விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியில் இணைந்த அனைவருக்கும் அ. தி. மு. க. , மாவட்ட செயலாளர் சண்முகம், சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

கோலியனுார் தெற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி