சஸ்பென்ட் ஆன போலீஸ்காரர் மர்ம மரணம்

51பார்த்தது
சஸ்பென்ட் ஆன போலீஸ்காரர் மர்ம மரணம்
சஸ்பெண்ட் ஆன போலீஸ்கார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே நொண்டிக்கோவில்பட்டியை சேர்ந்தவர் லெட்சுமணன் (35). இவர் சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ்காரராக பணி புரிந்து கடந்த 2020-ல் சஸ்பெண்ட் செய்யப்பட்டாதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர் மேலூர் செக்கடிபஜாரில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய மேலூர் போலீசார் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி