கீழ்ஆதனூர் கிராமத்தில் தீப்பற்றி எரிந்த தென்னை மரம்.

72பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கீழ்ஆதனுர் கிராமத்தில் உள்ளதென்ன மரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் இடி தென்ன மரத்தில் விழுந்து திடீரென தீப்பற்றி எரிந்தது, இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் தண்ணீர் ஊற்றி அமைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி