திண்டிவனம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி

76பார்த்தது
திண்டிவனம் அருகே குளத்தில் மூழ்கி சிறுவன் பலி
பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் பாலமுருகன், 10; ரெட்டணை தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். இவர் நேற்று மதியம் 1:00 மணிக்கு கோபாலபுரம் குளத்தில் இறங்கிய போது நீரில் மூழ்கினார். உடன், அருகில் இருந்தவர்கள், சிறுவனை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியில் சிறுவன் இறந்தார். இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி