ஸ்ரீ நாக அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

76பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் எழுந்தருளி உள்ள அருள்மிகு ஸ்ரீ நாக அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி