அரகண்டநல்லூர் சிவாலயத்தில் மகா சிவராத்திரி பூஜை

65பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் பகுதியில், குன்றின் மீது அமைந்து உள்ள அர்துள்ளியநாதீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவான் மற்றும் சிவ பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அரகண்டநல்லூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி