விவசாயி உயிரிழப்பு போலீசார் விசாரணை

54பார்த்தது
விவசாயி உயிரிழப்பு போலீசார் விசாரணை
மேல்மலையனூா் வட்டம், வளத்தி கிராமத்தை சோ்ந்த பலராமன் மகன் முரளி(49) என்பதுதெரியவந்தது. இவருக்கு திருமணம் ஆகவில்லை. தனியாக வசித்து வந்த இவருக்கு மது அருந்தும் பழக்கமும், வயிற்று வலியும் இருந்து வந்ததாம். இந்நிலையில் அன்னமங்கலம் ஏரி அருகே விவசாய நிலத்தில் கொட்டகையில் முரளி இறந்து கிடந்தாா். இது குறித்த புகாரின் பேரில் அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி