கணியம்பாடி அருகே 160 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!

70பார்த்தது
வேலூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கணியம்பாடி புதூர் மலைப்பகுதி மற்றும் சோழவரம் மழைப் பகுதியில் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது மலைப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 160 லிட்டர் கள்ளச்சாராயத்தை கண்டுபிடித்த போலீசார் அதனை கீழே கொட்டி அழித்தனர்.

தொடர்புடைய செய்தி