ஆக்சிலியம் மகளிர் கலை கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா!

56பார்த்தது
ஆக்சிலியம் மகளிர் கலை கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா!
வேலூர் ஆக்சிலியம் மகளிர் கலை கல்லூரியில் கல்லூரி பேரவை தொடக்க விழா நடந்தது. அதில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும் தமிழ் துறை சார்பில் எழுதப்பட்ட பசுமை பெண்கள் என்றும் புத்தகத்தின் முதல் பிரதியை மாவட்ட ஆட்சியர் வெளியிட கல்லூரியின் செயலர் மேரி ஜோஸ்பின் ராணி பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் அமலா வளர்மதி, சுமதி மற்றும் அமுதா ஆரோக்கிய மேரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி