ஒருவரின் வாக்கினை மாற்றி மற்றொரு போலியாக போட்டதால் பரபரப்பு

1558பார்த்தது
வாணியம்பாடியில் வாக்கு செலுத்தாத இளைஞரின் வாக்கு ஏற்கனவே செலுத்தி உள்ளதால் அவரின் கள்ள ஓட்டை யார் போட்டது

என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பி வாக்குச்சாவடி மையத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு


வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி கோனாமேடு நகராட்சி தொடக்கப் பள்ளி பூத் எண் 103 ல் இன்று புத்தர் நகர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவர் வாக்களிக்க வந்த நிலையில் அவருடைய வாக்கை வேறு ஒருவர் செலுத்தியுள்ளதால் தன்னுடைய வாக்கை தான் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகளுடன் கேட்டு வாக்கு செலுத்தும் மையத்தில் வாக்காளர் ஒருவர் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

நீண்ட நேரம் தனது வாக்கினை கூறி வாக்காளர் அரவிந்த் காத்திருந்த நிலை ஏற்பட்டதால்
பிற கட்சி நிர்வாகிகள் இதன் மீது பிரச்சனை எழுப்பி p வாக்குச்சாவடி மையத்தை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி