பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் பரப்பரப்பு.

77பார்த்தது
பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் பரப்பரப்பு.
பாலாற்றில் மருத்துவம் மற்றும் குப்பைகழிவுகள்

பாழாகும் பாலாறு

நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சியில் உள்ள பாலாற்றில் ஊராட்சி சார்பில் சேகரிக்கப்பட்டு வரும் குப்பை கழிவுகள் நேரடியாக பாலாற்றில் கொட்டி வருகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் பயன்படுத்தி வெளியேற்ற படும் மருத்துவ கழிவுகள் அதே பாலாற்றில் கொட்டபட்டு வருகிறது. இதனால் பாலாறு அசுத்தமடைவதுடன் துர்நாற்றம் வீசி அப்பகுதி பல்வேறு நோய் தொற்றுகள் பரவும் அபாயம் எழுந்துள்ளது. அந்த குப்பைகளை உண்ணும் கால்நடைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி