சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு.

77பார்த்தது
திருப்பத்தூர் அடுத்த சு. பள்ளிப்பட்டை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில்,

 சு. பள்ளிப்பட்டு பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி& 2&ல் 100&க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது குண்டும், குழியுமாக உள்ளது. கழிவுநீர் இல்லாததால் கழிவுநீர் செல்ல முடியாமல் சாலையில் ஓடுகிறது. மழைகாலங்களில் மழைநீருடன், கழிவுநீரும் சேர்ந்து சாலையில் குட்டைப்போல தேங்குகிறது. இதேபோல் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு தனியாக மயானப்பகுதியும், தகனமேடையும் அமைத்து தர வேண்டும் என கூறியிருந்தனர்.

தொடர்புடைய செய்தி