மாணவ மாணவியர்களை வரவேற்று சிறப்புரை ஆற்றிய ஆட்சியர்

61பார்த்தது
கல்லூரி மாணவ மாணவியர்களை வரவேற்று சிறப்புரை ஆற்றிய ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கனவு உடன் முதலாம் ஆண்டு அடியெடுத்து வைக்கும் மாணவ மாணவியர்களை வரவேற்று வழிகாட்டல் பயிற்சி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். உடன் மண்டல இணை இயக்குனர் முனைவர் மலர் கல்லூரி முதல்வர் முனைவர் சீனிவாச குமார் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி