பாண்டிச்சேரிக்கு விரையும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள்!

55பார்த்தது
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக பாண்டிச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் கேட்டுக் கொண்டதன் பேரில் பாண்டிச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 30 பேர் கொண்ட இரண்டு குழுக்கள் படைப்பிரிவின் கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்தரவின் பேரில் மீட்பு உபகரணங்களுடன் விரைகின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி