காட்பாடி அருகே தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

63பார்த்தது
வேலூர் மாவட்டம்

காட்பாடி அருகே தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கம்மவார்புத்தூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் 20 ஆம் ஆண்டாக தீமிதி வசந்த உற்சவ விழா நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் 12 நாட்களாக விரதம் இருந்து கோவிந்தா கோவிந்தா என முழக்கங்களுடன் அக்னி குண்டம் இருந்த தீயை மிதித்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதனை சுற்றுப்புற கிராம மக்கள் பயபக்தியுடன் கண்டுகளித்தனர்.

தொடர்புடைய செய்தி