கோதண்ட ராமர் கோவில் புஷ்ப பல்லாக்கு சேவை

75பார்த்தது
கோதண்ட ராமர் கோவில் புஷ்ப பல்லாக்கு சேவை
காட்பாடி அடுத்த பொன்னையில் உள்ள பழமையான கோதண்டராமர் கோவிலில் ராமதாவமி விழாவின் ஒரு பகுதியாக நேற்று புஷ்ப பல்லக்கு நடைபெற்றது. முன்னதாக காலை 5 மணி அளவில் சுப்ரபாதம் நடைபெற்றது. இரவு 8 மணி அளவில் சீதா பிராட்டியுடன் ராமரை புஷ்பப் பல்லக்கில் ஏற்றி மேளதாளங்கள் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் வானவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி