புதர்களுக்கிடையே சாராயம்: போலீஸ் அதிரடி!

1578பார்த்தது
வேலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முரளிதரன் தலைமையிலான போலீசார் அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலைப்பகுதியில் இன்று (25. 04. 2024) சாராய வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மலைப்பகுதியில் புதர்களுக்கு இடையே லாரி ட்யூப்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 120 லிட்டர் கள்ளசாராயத்தை கண்டுபிடித்து கீழே கொட்டி அழித்தனர்.

தொடர்புடைய செய்தி