ராணிப்பேட்டை, மேல்விஷாரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேல்விஷாரம் தி நேஷனல் வெல்ஃபேர் அசோசியேஷன் மற்றும் நகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு வருகின்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அந்த அமைப்பினர் வீடு வீடாக சென்று வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.