எல்லோருக்கும் எல்லாம் பொது கூட்டத்தில் எம். பி பங்கேற்பு.

566பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மோட்டுகொல்லை பகுதியில் திமுக சார்பில் எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் பொதுகூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்திற்கு நகர செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் வில்வநாதன், தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் நகர நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி