'நான் வரும்போதெல்லாம் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது'

56பார்த்தது
'நான் வரும்போதெல்லாம் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது'
நான் தமிழ்நாடு வரும்போதெல்லாம் சிலருக்கு அச்சம் ஏற்படுகிறது; பாஜக-வுக்கு மக்கள் அளிக்கும் ஆதரவு சிலருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்தார். சென்னையில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மிக்ஜாம் புயலின்போது மக்களுக்கு உதவ வேண்டிய திமுக அரசு, எந்தவொரு பொருட்டாகவும் கருதவில்லை; மக்களின் சுக துக்கங்களில் மாநில அரசுக்கு அக்கறையில்லை; வெள்ள மேலாண்மையை செய்யாமல் ஊடக மேலாண்மையை செய்கிறார்கள் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி