யானையிடம் இருந்து உயிர் தப்பிய விவசாயி (வீடியோ)

68619பார்த்தது
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. சகலேஷ்பூர் தாலுகாவில் உள்ள கேசகுளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் காட்டு யானை ஒன்று புகுந்து, விவசாயி ஒருவரை தாக்க முயன்றது. விவசாயி நூலிழையில் யானையிடம் இருந்து உயிர் தப்பினார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வயல்வெளிகளில் யானை தனியாக சுற்றித் திரிந்து தாக்குதல் நடத்துவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி