சென்னையில் நடைபெறும்
பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய
பிரதமர் மோடி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், மோடிக்கு குடும்பம் இல்லை என சொல்கிறார்கள்; அவர்களுக்கு குடும்பம் இருப்பதால் நாட்டு சொத்தை திருடுவதா? தேசமே இன்று ஒரே குரலில் சொல்கிறது நாங்கள் எல்லோரும் மோடியின் குடும்பம் என்று; இந்த நாடுதான் எனது குடும்பம்; நாட்டு மக்கள்தான் எனது குடும்பம். ஆதரவற்ற மக்கள் அனைவருக்கும் நானே சொந்தம் என அவர் தெரிவித்தார்.