ஆம்பூர் அருகே ஆலங்குப்பம் ஊராட்சி பகுதி சிறப்பு கிராம சபா

72பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா ஆலங்குப்பம் ஊராட்சி பகுதியில் (இன்று அக்டோபர். 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபா கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் உட்பட அனைத்து அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி