பொன்முடி, செஞ்சி மஸ்தான் தொடர் மோதல்.. பதவி பறிப்பு

67பார்த்தது
பொன்முடி, செஞ்சி மஸ்தான் தொடர் மோதல்.. பதவி பறிப்பு
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த செஞ்சி மஸ்தானின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு முன் திமுக மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட செஞ்சி மஸ்தான் தற்போது அமைச்சர் பதவியையும் இழந்துள்ளார். அதே போல், உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே தொடர் மோதல் போக்கு இருந்த நிலையில், நடவடிக்கை பாய்ந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி