கள்ளக்குறிச்சி விரைந்த உதயநிதி ஸ்டாலின்

68பார்த்தது
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார். அங்கு, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24X7

தொடர்புடைய செய்தி