கவரைப்பேட்டை ரயில் விபத்து: அக்., 16, 17-ல் விசாரணை

75பார்த்தது
திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக வரும் அக்டோபர் 16, 17ஆம் தேதிகளில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி தலைமையில் விசாரணை நடத்தப்படவுள்ளது. பாக்மதி ரயில் ஓட்டுநர், தொழில்நுட்ப பணியாளர்கள், கவரப்பேட்டை ரயில் நிலைய மேலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் விபத்து நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர்.

நன்றி: ஏஎன்ஐ

தொடர்புடைய செய்தி