தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. நீதிமன்றம் அதிருப்தி

78பார்த்தது
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. நீதிமன்றம் அதிருப்தி
2018-ம் ஆண்டு நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து வேதாந்தா நிறுவனத்தை மறைமுகமாக விமர்சித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை சரியில்லை. இத்தனை ஆண்டுகளாக சிபிஐ விசாரணை நடத்தியும் பலனில்லை என கூறியுள்ளது. அந்த தொழிலதிபர் பொதுமக்களுக்கு பாடம் புகட்ட நினைத்ததால் தான், நீங்கள் (காவல்துறையினர்) அனைவரும் அவருடைய கட்டளைப்படி செயல்பட்டீர்கள். மேலும் 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி