திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

54பார்த்தது
திருநங்கைகளுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டம்
ஆதரவற்ற திருநங்கைகளுக்காக தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் மாதம் ரூ.1,500 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆதார், வயதுச்சான்று, இருப்பிடச்சான்று, குடும்ப அட்டை வைத்திருக்க வேண்டும். வேறு எத்தகைய உதவியும் பெறாத திருநங்கையராக இருத்தல் வேண்டும். மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி