லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல் - 182 பேர் பலி

71பார்த்தது
இஸ்ரேல் விமானப்படைகள் லெபனான் மீது நடத்திய தாக்குதலில் 182 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் லெபனானில் சைபர் வழி தாக்குதல்கள் மூலம் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச்செய்ததில் 30க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக்கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இத்தாக்குதல்கலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 737-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி