ஆர்கானிக் உணவுப் பொருள்களுக்கு உயரும் மவுசு...

84பார்த்தது
ஆர்கானிக் உணவுப் பொருள்களுக்கு உயரும் மவுசு...
ஆர்கானிக்' விவசாய விளைபொருள்களுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வரவேற்பு உள்ளது. ஆர்கானிக் உணவுப் பொருள்களின் விலை கூடுதல் என்றாலும் அதன் நுகர்வு கலாச்சாரம் வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், 'விவசாயிகளை ஊக்குவிக்க மாவட்ட வேளாண் துறை வழிகாட்ட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலும் இயற்கை விவசாயிகளுக்கு வேளாண்துறை உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி