குற்றாலாத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு 4 வது நாளாக தடை

70பார்த்தது
குற்றாலாத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு 4 வது நாளாக தடை
தென்காசி மாவட்டத்திற்கு இன்று (மே 20) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. குற்றால அருவிகளில் முற்றிலும் குறைந்த நீர் வரத்து உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 4 வது நாளாக தடை நீடிக்கிறது. அதே போல், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி