கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை

64பார்த்தது
கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை
கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 140 ரூபாய் வரை விற்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கனமழை காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் நாட்களில் மழை பாதிப்பை பொறுத்து தக்காளி விலை உயர்வு இருக்கும் என வியாபாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி