நாளை நடைபெறும் TNPSC தேர்வு.. விதிமுறைகள் என்ன?

51பார்த்தது
நாளை நடைபெறும் TNPSC தேர்வு.. விதிமுறைகள் என்ன?
TNPSC குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு நாளை (செப்.14) நடைபெற உள்ள நிலையில், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, “விண்ணப்பதாரர்கள் நுழைவுச்சீட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்னரே சென்று விடவேண்டும். அனுமதி சீட்டினை கட்டாயம் எடுத்து செல்ல வேண்டும். அனுமதிச் சீட்டில் குறிப்பிட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி