திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதி அவர்களின் இல்ல திருமண வரவேற்பில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ. வேலு கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். உடன் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். ரணிவேந்தன், மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் எ. வே. கம்பன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். அம்பேத்குமார், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பே. கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பே. சு. தி. சரவணன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நகர பேரூர் கழக செயலாளர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.