பாண்டுரங்கன் கோவிலில் சுவாமிக்கு பாலபிஷேகம்

80பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்குமாயி திருக்கோவிலில் இன்று ஆனி மாத குருவாரம் வியாழக்கிழமை முன்னிட்டு மூலமூர்த்திகளுக்கு விசேஷ பாலபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி