தீமிதி திருவிழா முன்னிட்டு தெருக்கூத்து

77பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் காளசமுத்திரம் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலையம் தீமிதி திருவிழா முன்னிட்டு நேற்று இரவு திருவண்ணாமலை மாவட்டம் போத்தராஜாமங்கலம் ஶ்ரீ கிருஷ்ணா தெருக்கூத்து நாடக மன்ற குழுவினரால் கர்ண மோட்சம் தெருக்கூத்து நாடகம் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தெருக்கூத்து நாடகத்தை கண்டு களித்தனர்.

தொடர்புடைய செய்தி